பயிற்ச்சி காலத்திலேயே
தீ பருகி
தீர்ந்துவிட்டதென்று
தாகம் தெரிவித்தவன் - இன்று
பட்டம் வாங்கியபின்
போற்த்தி படுத்தால்
பற்றிஎரியும்
கூரை தீ என்ன
பாவமென்றா விட்டுச்செல்லும்
விட்டம் வெறித்து
வெருமனே இருக்க
வீனனில்லை - இவன்
வீரன்
வீரம் என்பது
நினைவுகள் கூறி
நிமிர்ந்து இருப்பதல்ல
நிகழும் நொடியில்
ஜெயித்து நிர்ப்பது.
நிச்சயம் வெல்வேன்.
G.T.முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக