கூடி கூடி - சில
கொள்கைகள் சொல்லி
வாடிய பயிர்களே
உம்மை
வாழ்விக்க வந்தேனென்று
வசனங்கள் பேசி
தேடிய செல்வமெல்லாம் - தம்
வாரீசின்
பெயரில் நிரம்ப - தினம்
வசீகர புன்னகை வீசி
உலா வரும் நம்
சில அரசியல்
தலைவரைப்போல்
எங்கும்
அயோக்கியர்
எவருமுண்டோ...?
G.T.முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக