மூங்கில்
கூடைக்காரி
முந்தானை சும்மாடு,
தலைக்கு
மேலே இருப்பதால்
கிரீடமா என்ன
கூடை நிறைய
குப்பை
சுமந்து போகிறாள் - ஆனால்
சும்மாதான்
கை வீசி போகிறாள்
கட்டி வைத்தாளோ
தலையோடுதான் - கூடையை
ஒட்டி வைத்தாளோ
தொட்டில் குழ்ந்தைபோல
தூங்கிப்போகிறது
சுமைகூ(டை)ட
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக