புதன், 26 ஜனவரி, 2011

எனக்காக

முதன்முதலில்
சேலை உடுத்திவந்தாள்
சிலைபோல
எனக்காக

இனி வேண்டாமென்றேன்

பின்னே - நான்
சிலையாகிபோனால் - அவள்
யாரோடு பேசுவாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக