மூக்குத்தி திருகாணி
மூச்சுக்காற்றாவது
உரசிச்செல்லும்
வேர்க்காமல்
உனக்கு
சன்னல் காற்றாவது
வருகிறதா
சுவாசிக்க
உன் வீட்டின்
உள்தாழ்ப்பாள்
வெளியில்
நான்
அத்துமீறினால்
உலகம்
ஏசும்
அது கிடக்கட்டும்
உனக்கும்
என் நினைவு
வருமா ????
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக