முருகவியல்
செவ்வாய், 22 பிப்ரவரி, 2011
காற்றாய்
நேற்றைய
காற்றில் - நீ
நிறைந்திருப்பதாய்
நினைத்தேன்
சுவாசத்தை
நிறுத்தியிருக்க வேண்டும்
கோழைத்தனம்
காற்றுக்கு வேலிபோட்டு
விட்டுவிட்டதால்
விரட்டி விரட்டி
காயப்படுத்துகிறாய்
காற்றாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக