செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

காற்றாய்

நேற்றைய
காற்றில் - நீ
நிறைந்திருப்பதாய்
நினைத்தேன்

சுவாசத்தை
நிறுத்தியிருக்க வேண்டும்

கோழைத்தனம்

காற்றுக்கு வேலிபோட்டு
விட்டுவிட்டதால்

விரட்டி விரட்டி
காயப்படுத்துகிறாய்

காற்றாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக