வியாழன், 24 பிப்ரவரி, 2011

பூ

பிடித்த- பூ
பெயர் கேட்டாள்

ஏதோ நினைவு

சூரியகந்தியை
சொல்லிவிட்டேன்

வாடிப்போனாள்

விழங்காமலே
தவிக்கிறேன்

எப்படி
மறந்துபோனேன்

அவள் பெயரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக