முருகவியல்
வியாழன், 24 பிப்ரவரி, 2011
பூ
பிடித்த- பூ
பெயர் கேட்டாள்
ஏதோ நினைவு
சூரியகந்தியை
சொல்லிவிட்டேன்
வாடிப்போனாள்
விழங்காமலே
தவிக்கிறேன்
எப்படி
மறந்துபோனேன்
அவள் பெயரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக