முருகவியல்
திங்கள், 31 ஜனவரி, 2011
சாமிக்கு தெரியும்
யாருக்கு எப்படியோ
சாமிக்கு தெரிகிறது
நாங்கள்
ஈருடல் - ஒர்
உயிரென்று
கோயிலில் - அவள்
வேண்டிக்கொள்வாள்
வீதியில் - எனக்கு
தரிசனம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக