திங்கள், 31 ஜனவரி, 2011

சாமிக்கு தெரியும்

யாருக்கு எப்படியோ
சாமிக்கு தெரிகிறது

நாங்கள்
ஈருடல் - ஒர்
உயிரென்று

கோயிலில் - அவள்
வேண்டிக்கொள்வாள்

வீதியில் - எனக்கு
தரிசனம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக